ஹதீஸ்கள்
#7303
ஸஹீஹ் முஸ்லிம் - Tribulations and Portents of the Last Hour
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும். (அப்போது) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது. கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثنا ابن ابي عمر المكي، حدثنا مروان، عن يزيد، - وهو ابن كيسان - عن ابي حازم، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " والذي نفسي بيده لياتين على الناس زمان لا يدري القاتل في اى شىء قتل ولا يدري المقتول على اى شىء قتل
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Tribulations and Portents of the Last Hour
- Hadith Index
- #7303
- Book Index
- 69
Grades
- -
