ஹதீஸ்கள்
#6767
ஸஹீஹ் முஸ்லிம் - Destiny
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது நான், "அதற்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة بن قعنب، حدثنا معتمر بن سليمان، عن ابيه، عن رقبة، بن مسقلة عن ابي اسحاق، عن سعيد بن جبير، عن ابن عباس، عن ابى بن كعب، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان الغلام الذي قتله الخضر طبع كافرا ولو عاش لارهق ابويه طغيانا وكفرا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Destiny
- Hadith Index
- #6767
- Book Index
- 45
Grades
- -
