ஹதீஸ்கள்
#6478
ஸஹீஹ் முஸ்லிம் - The Merits of the Companions
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "மக்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(மக்களில் சிறந்தவர்கள்) நான் யாரிடையே இருக்கிறேனோ அந்தத் தலைமுறையினர். பிறகு இரண்டாவது தலைமுறையினர். பிறகு மூன்றாவது தலைமுறையினர்" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، وشجاع بن مخلد، - واللفظ لابي بكر - قالا حدثنا حسين، - وهو ابن علي الجعفي - عن زايدة، عن السدي، عن عبد الله البهي، عن عايشة، قالت سال رجل النبي صلى الله عليه وسلم اى الناس خير قال " القرن الذي انا فيه ثم الثاني ثم الثالث
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Merits of the Companions
- Hadith Index
- #6478
- Book Index
- 307
Grades
- -
