ஹதீஸ்கள்
#5902
ஸஹீஹ் முஸ்லிம் - Dreams
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثني ابو الطاهر، اخبرنا عبد الله بن وهب، اخبرني عمرو بن الحارث، عن عبد ربه بن سعيد، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي قتادة، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " الرويا الصالحة من الله والرويا السوء من الشيطان فمن راى رويا فكره منها شييا فلينفث عن يساره وليتعوذ بالله من الشيطان لا تضره ولا يخبر بها احدا فان راى رويا حسنة فليبشر ولا يخبر الا من يحب
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Dreams
- Hadith Index
- #5902
- Book Index
- 6
Grades
- -
