ஹதீஸ்கள்
#5894
ஸஹீஹ் முஸ்லிம் - Poetry
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடப் புரையோடும் அளவுக்குச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Poetry
- Hadith Index
- #5894
- Book Index
- 9
Grades
- -