ஹதீஸ்கள்
#5894
ஸஹீஹ் முஸ்லிம் - Poetry
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடப் புரையோடும் அளவுக்குச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، ومحمد بن بشار، قالا حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن قتادة، عن يونس بن جبير، عن محمد بن سعد، عن سعد، عن النبي صلى الله عليه وسلم قال " لان يمتلي جوف احدكم قيحا يريه خير من ان يمتلي شعرا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Poetry
- Hadith Index
- #5894
- Book Index
- 9
Grades
- -
