ஹதீஸ்கள்
#5568
ஸஹீஹ் முஸ்லிம் - Clothes and Adornment
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு பெண் மணமுடித்தார். பின்னர் அவர் உடல் நலிவுற்றுவிடவே அவரது தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, (அவருடைய குடும்பத்தார்) அவருக்கு ஒட்டுமுடி வைத்துவிட விரும்பினர். எனவே, இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் சபித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، وابن، بشار قالا حدثنا ابو داود، حدثنا شعبة، ح وحدثنا ابو بكر بن ابي شيبة، - واللفظ له - حدثنا يحيى بن ابي بكير، عن شعبة، عن عمرو بن، مرة قال سمعت الحسن بن مسلم، يحدث عن صفية بنت شيبة، عن عايشة، ان جارية، من الانصار تزوجت وانها مرضت فتمرط شعرها فارادوا ان يصلوه فسالوا رسول الله صلى الله عليه وسلم عن ذلك فلعن الواصلة والمستوصلة
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Clothes and Adornment
- Hadith Index
- #5568
- Book Index
- 178
Grades
- -
