ஹதீஸ்கள்
#5482
ஸஹீஹ் முஸ்லிம் - Clothes and Adornment
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சீசர், குஸ்ரூ, நீகஸ் (கிஸ்ரா, கைசர், நஜாஷீ) ஆகிய மன்னர்களுக்குக் கடிதம் எழுத விரும்பியபோது, "இ(ம்மன்ன)வர்கள் முத்திரை இல்லாத எந்தக் கடிதத்தையும் ஏற்கமாட்டார்கள்" என்று கூறப்பட்டது. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளி வளைய மோதிரம் ஒன்றை வார்த்து அதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" எனும் இலச்சினை பொறித்துக்கொண்டார்கள். அத்தியாயம் :
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا نوح بن قيس، عن اخيه، خالد بن قيس عن قتادة، عن انس، ان النبي صلى الله عليه وسلم اراد ان يكتب الى كسرى وقيصر والنجاشي . فقيل انهم لا يقبلون كتابا الا بخاتم . فصاغ رسول الله صلى الله عليه وسلم خاتما حلقة فضة ونقش فيه محمد رسول الله
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Clothes and Adornment
- Hadith Index
- #5482
- Book Index
- 97
Grades
- -
