ஹதீஸ்கள்
#5436
ஸஹீஹ் முஸ்லிம் - Clothes and Adornment
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிறச் சாயமிடுமாறு) உமக்குக் கட்டளையிட்டார்?" என்று கேட்டார்கள். நான், "அவ்விரண்டையும் கழுவி (செம்மஞ்சள் நிறச் சாயத்தை அகற்றி)க் கொள்கிறேன்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இல்லை, அவ்விரண்டையும் எரித்துவிடு" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا داود بن رشيد، حدثنا عمر بن ايوب الموصلي، حدثنا ابراهيم بن نافع، عن سليمان الاحول، عن طاوس، عن عبد الله بن عمرو، قال راى النبي صلى الله عليه وسلم على ثوبين معصفرين فقال " اامك امرتك بهذا " . قلت اغسلهما . قال " بل احرقهما
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Clothes and Adornment
- Hadith Index
- #5436
- Book Index
- 51
Grades
- -
