ஹதீஸ்கள்
#5145
ஸஹீஹ் முஸ்லிம் - Drinks
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள். அத்தியாயம் :
حدثنا شيبان بن فروخ، حدثنا جرير بن حازم، سمعت عطاء بن ابي رباح، حدثنا جابر بن عبد الله الانصاري، ان النبي صلى الله عليه وسلم نهى ان يخلط الزبيب والتمر والبسر والتمر
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Drinks
- Hadith Index
- #5145
- Book Index
- 19
Grades
- -
