ஹதீஸ்கள்
#5097
ஸஹீஹ் முஸ்லிம் - Sacrifices
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثني عبد الجبار بن العلاء، حدثنا سفيان، حدثنا الزهري، عن ابي عبيد، قال شهدت العيد مع علي بن ابي طالب فبدا بالصلاة قبل الخطبة وقال ان رسول الله صلى الله عليه وسلم نهانا ان ناكل من لحوم نسكنا بعد ثلاث
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Sacrifices
- Hadith Index
- #5097
- Book Index
- 34
Grades
- -
