ஹதீஸ்கள்
#5081
ஸஹீஹ் முஸ்லிம் - Sacrifices
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது இறைச்சி மணம் வருவதைக் கண்டு குர்பானிப் பிராணிகளை (தொழுகைக்கு முன்பே) அறுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். "யார் (தொழுகைக்கு முன்பே) குர்பானிப் பிராணியை அறுத்தாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
وحدثني زياد بن يحيى الحساني، حدثنا حاتم، - يعني ابن وردان - حدثنا ايوب، عن محمد بن سيرين، عن انس بن مالك، قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يوم اضحى - قال - فوجد ريح لحم فنهاهم ان يذبحوا قال " من كان ضحى فليعد " . ثم ذكر بمثل حديثهما
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Sacrifices
- Hadith Index
- #5081
- Book Index
- 18
Grades
- -
