ஹதீஸ்கள்
#4989
ஸஹீஹ் முஸ்லிம் - Hunting, Slaughter, and what may be Eaten
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை ஹிஜாஸில் உள்ள நம் அறிஞர்களிடமிருந்து செவியுறவில்லை. பின்னர் ஷாம் (சிரியா)வாசிகளின் மார்க்கச்சட்ட அறிஞர்களில் ஒருவரான அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள். அத்தியாயம் :
وحدثني حرملة بن يحيى، اخبرنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن ابي ادريس الخولاني، انه سمع ابا ثعلبة الخشني، يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن اكل كل ذي ناب من السباع . قال ابن شهاب ولم اسمع ذلك من علماينا بالحجاز حتى حدثني ابو ادريس وكان من فقهاء اهل الشام
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Hunting, Slaughter, and what may be Eaten
- Hadith Index
- #4989
- Book Index
- 18
Grades
- -
