ஹதீஸ்கள்
#4944
ஸஹீஹ் முஸ்லிம் - Government
ஹஃப்ஸா பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம், "(உங்கள் சகோதரர்) யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்?" என்று கேட்டார்கள். நான், "கொள்ளை நோயால் இறந்தார்" என்று பதிலளித்தேன். அவர்கள், "கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا حامد بن عمر البكراوي، حدثنا عبد الواحد، - يعني ابن زياد - حدثنا عاصم، عن حفصة بنت سيرين، قالت قال لي انس بن مالك بما مات يحيى بن ابي عمرة قالت قلت بالطاعون . قالت فقال قال رسول الله صلى الله عليه وسلم " الطاعون شهادة لكل مسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4944
- Book Index
- 239
Grades
- -
