ஹதீஸ்கள்
#4790
ஸஹீஹ் முஸ்லிம் - Government
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا حسن بن الربيع، حدثنا حماد بن زيد، عن الجعد ابي عثمان، عن ابي، رجاء عن ابن عباس، يرويه قال قال رسول الله صلى الله عليه وسلم " من راى من اميره شييا يكرهه فليصبر فانه من فارق الجماعة شبرا فمات فميتة جاهلية
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Government
- Hadith Index
- #4790
- Book Index
- 87
Grades
- -
