ஹதீஸ்கள்
#4152
ஸஹீஹ் முஸ்லிம் - The Rules of Inheritance
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற வசனம் "(நபியே!) உம்மிடம் ("கலாலா" குறித்து) அவர்கள் மார்க்கத் தீர்ப்புக் கேட்கின்றனர்" (4:176) என்று தொடங்கும் வசனமாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- The Rules of Inheritance
- Hadith Index
- #4152
- Book Index
- 13
Grades
- -