ஹதீஸ்கள்
#4102
ஸஹீஹ் முஸ்லிம் - Irrigation
மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எனது ஒட்டகம் பின்தங்கிவிட்டது..."என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில், "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தைக் குத்தினார்கள். பிறகு என்னிடம், அல்லாஹ்வின் பெயரால் இதில் ஏறிச்செல் என்றார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், "எனக்கு அதிகமாகக் கொடுத்துக்கொண்டே "அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக!" எனப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو كامل الجحدري، حدثنا عبد الواحد بن زياد، حدثنا الجريري، عن ابي، نضرة عن جابر بن عبد الله، قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فتخلف ناضحي . وساق الحديث وقال فيه فنخسه رسول الله صلى الله عليه وسلم ثم قال لي " اركب باسم الله " . وزاد ايضا قال فما زال يزيدني ويقول " والله يغفر لك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Irrigation
- Hadith Index
- #4102
- Book Index
- 141
Grades
- -
