ஹதீஸ்கள்
#3931
ஸஹீஹ் முஸ்லிம் - Transactions
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்குத் தடை விதித்தார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "(நபி (ஸல்) அவர்களது காலத்திலும் மூன்று கலீஃபாக்களின் காலத்திலும்) நாங்கள் எங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். பின்னர் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றபோது அதை நாங்கள் விட்டுவிட்டோம்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அத்தியாயம் :
حدثنا حسن بن علي الحلواني، حدثنا ابو توبة، حدثنا معاوية، عن يحيى بن، ابي كثير عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من كانت له ارض فليزرعها او ليمنحها اخاه فان ابى فليمسك ارضه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Transactions
- Hadith Index
- #3931
- Book Index
- 130
Grades
- -
