ஹதீஸ்கள்
#3844
ஸஹீஹ் முஸ்லிம் - Transactions
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்ந்து, அதைக் கைப்பற்றிக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، وعلي بن حجر، قال يحيى اخبرنا اسماعيل بن جعفر، وقال علي حدثنا اسماعيل، عن عبد الله بن دينار، انه سمع ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من ابتاع طعاما فلا يبعه حتى يقبضه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Transactions
- Hadith Index
- #3844
- Book Index
- 44
Grades
- -
