ஹதீஸ்கள்
#3823
ஸஹீஹ் முஸ்லிம் - Transactions
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வியாபாரிகளைச் சந்தித்து, சரக்குகளை வாங்காதீர்கள். அவ்வாறு எவரேனும் அவர்களைச் சந்தித்து, சரக்குகளை விலைக்கு வாங்கிய பின் அந்தச் சரக்குகளின் உரிமையாளர் சந்தைக்கு வந்தால், அவருக்கு (அந்த பேரத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை உண்டு. அத்தியாயம் :
حدثنا ابن ابي عمر، حدثنا هشام بن سليمان، عن ابن جريج، اخبرني هشام، القردوسي عن ابن سيرين، قال سمعت ابا هريرة، يقول ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تلقوا الجلب . فمن تلقاه فاشترى منه فاذا اتى سيده السوق فهو بالخيار
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Transactions
- Hadith Index
- #3823
- Book Index
- 23
Grades
- -
