ஹதீஸ்கள்
#3735
ஸஹீஹ் முஸ்லிம் - Divorce
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட" அல்லது "அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொண்ட" எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர! இதை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அல்லது ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லது அவ்விருவரும் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثنا يحيى بن يحيى، وقتيبة، وابن، رمح عن الليث بن سعد، عن نافع، ان صفية، بنت ابي عبيد حدثته عن حفصة، او عن عايشة، او عن كلتيهما، ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يحل لامراة تومن بالله واليوم الاخر - او تومن بالله ورسوله - ان تحد على ميت فوق ثلاثة ايام الا على زوجها
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Divorce
- Hadith Index
- #3735
- Book Index
- 80
Grades
- -
