ஹதீஸ்கள்
#3566
ஸஹீஹ் முஸ்லிம் - Marriage
மேற்கண்ட ஹதீஸ் ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ("பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்வது" என்பதைக் குறிக்க "ஃகீலா"என்பதற்குப் பகரமாக) "ஃகியால்" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
وحدثناه ابو بكر بن ابي شيبة، حدثنا يحيى بن اسحاق، حدثنا يحيى بن ايوب، عن محمد بن عبد الرحمن بن نوفل القرشي، عن عروة، عن عايشة، عن جدامة بنت وهب، الاسدية انها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم . فذكر بمثل حديث سعيد بن ابي ايوب في العزل والغيلة . غير انه قال " الغيال
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Marriage
- Hadith Index
- #3566
- Book Index
- 168
Grades
- -
