ஹதீஸ்கள்
#3215
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் "பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் முறையோடு ஏறிச் செல்க" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். இதை மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
وحدثني سلمة بن شبيب، حدثنا الحسن بن اعين، حدثنا معقل، عن ابي الزبير، قال سالت جابرا عن ركوب الهدى، فقال سمعت النبي صلى الله عليه وسلم يقول " اركبها بالمعروف حتى تجد ظهرا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3215
- Book Index
- 419
Grades
- -
