ஹதீஸ்கள்
#3057
ஸஹீஹ் முஸ்லிம் - Pilgrimage
அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃபின் போதும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போதும் விரைந்து நடந்தார்கள். (எனவே) அது நபிவழியாகும் என உங்களுடைய சமூகத்தார் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள். அத்தியாயம் :
وحدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن ابن ابي حسين، عن ابي الطفيل، قال قلت لابن عباس ان قومك يزعمون ان رسول الله صلى الله عليه وسلم رمل بالبيت وبين الصفا والمروة وهى سنة . قال صدقوا وكذبوا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Pilgrimage
- Hadith Index
- #3057
- Book Index
- 263
Grades
- -
