ஹதீஸ்கள்
#2417
ஸஹீஹ் முஸ்லிம் - Zakat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :
وحدثني حرملة بن يحيى، اخبرني ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، عن انس بن مالك، عن رسول الله صلى الله عليه وسلم انه قال " لو كان لابن ادم واد من ذهب احب ان له واديا اخر ولن يملا فاه الا التراب والله يتوب على من تاب
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Zakat
- Hadith Index
- #2417
- Book Index
- 154
Grades
- -
