ஹதீஸ்கள்
#2132
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Funerals
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அவர் விட்டுச் சென்றவர்களில் அவருக்குப் பகரமாக அவரைவிடச் சிறந்தவரை ஏற்படுத்துவாயாக" என்றும் ("இறைவா,அவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!" என்பதைக் குறிக்க) "இஃப்சஹ் லஹு" எனும் சொற்றொடரை ஆளாமல் "அவ்சிஃ லஹு" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. "பிரார்த்தனையில் ஏழாவதாக நபி (ஸல்) அவர்கள் கூறிய மற்றொன்றை நான் மறந்து விட்டேன்" என அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் அல்ஹஃத்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
وحدثنا محمد بن رافع، حدثنا عبد الرزاق، اخبرنا ابن جريج، عن العلاء بن، يعقوب قال اخبرني ابي انه، سمع ابا هريرة، يقول قال رسول الله صلى الله عليه وسلم " الم تروا الانسان اذا مات شخص بصره " . قالوا بلى . قال " فذلك حين يتبع بصره نفسه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Funerals
- Hadith Index
- #2132
- Book Index
- 10
Grades
- -
