ஹதீஸ்கள்
#2055
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Two Eids
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து "தக்பீர்"கூறுவார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن يحيى، اخبرنا ابو خيثمة، عن عاصم الاحول، عن حفصة بنت، سيرين عن ام عطية، قالت كنا نومر بالخروج في العيدين والمخباة والبكر قالت الحيض يخرجن فيكن خلف الناس يكبرن مع الناس
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Two Eids
- Hadith Index
- #2055
- Book Index
- 11
Grades
- -
