ஹதீஸ்கள்
#1852
ஸஹீஹ் முஸ்லிம் - Prayer - Travellers
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
وحدثنا داود بن رشيد، حدثنا يحيى بن سعيد، حدثنا طلحة، عن ابي بردة، عن ابي موسى، قال قال رسول الله صلى الله عليه وسلم لابي موسى " لو رايتني وانا استمع لقراءتك البارحة لقد اوتيت مزمارا من مزامير ال داود
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayer - Travellers
- Hadith Index
- #1852
- Book Index
- 280
Grades
- -
