ஹதீஸ்கள்
#1262
ஸஹீஹ் முஸ்லிம் - Mosques and Places of Prayer
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: காணாமற்போன (தமது ஒட்டகத்)தைப் பற்றிப் பள்ளிவாசலுக்குள் விசாரித்த ஒரு மனிதர், "(எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற்போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
وحدثني حجاج بن الشاعر، حدثنا عبد الرزاق، اخبرنا الثوري، عن علقمة بن مرثد، عن سليمان بن بريدة، عن ابيه، ان رجلا، نشد في المسجد فقال من دعا الى الجمل الاحمر . فقال النبي صلى الله عليه وسلم " لا وجدت . انما بنيت المساجد لما بنيت له
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Mosques and Places of Prayer
- Hadith Index
- #1262
- Book Index
- 100
Grades
- -
