ஹதீஸ்கள்
#1155
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை போர்த்திக்கொண்டு அதன் இரு ஓரங்களையும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஈசா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தம் தோள்கள்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள்) எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، وعيسى بن حماد، قالا حدثنا الليث، عن يحيى بن سعيد، عن ابي امامة بن سهل بن حنيف، عن عمر بن ابي سلمة، قال رايت رسول الله صلى الله عليه وسلم يصلي في ثوب واحد ملتحفا مخالفا بين طرفيه . زاد عيسى بن حماد في روايته قال على منكبيه
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1155
- Book Index
- 317
Grades
- -
