ஹதீஸ்கள்
#1114
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக்கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்ற ஒன்றை (தடுப்பாக) வைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا عبد الله بن يزيد، اخبرنا حيوة، عن ابي الاسود، محمد بن عبد الرحمن عن عروة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم سيل في غزوة تبوك عن سترة المصلي فقال " كموخرة الرحل
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1114
- Book Index
- 276
Grades
- -
