ஹதீஸ்கள்
#1113
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக்கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள் அத்தியாயம் :
حدثنا زهير بن حرب، حدثنا عبد الله بن يزيد، اخبرنا سعيد بن ابي ايوب، عن ابي الاسود، عن عروة، عن عايشة، انها قالت سيل رسول الله صلى الله عليه وسلم عن سترة المصلي فقال " مثل موخرة الرحل
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #1113
- Book Index
- 275
Grades
- -
