ஹதீஸ்கள்
#901
ஸஹீஹ் முஸ்லிம் - Prayers
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையே எனது கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள் மற்ற அறிவிப்பாளர்கள் அத்தஹிய்யாத் (ஓதும் விதத்)தை அறிவித்திருப்பதைப் போன்றே இந்த ஹதீஸின் அறிவிப்பாளரும் அறிவித்துள்ளார். அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو نعيم، حدثنا سيف بن سليمان، قال سمعت مجاهدا، يقول حدثني عبد الله بن سخبرة، قال سمعت ابن مسعود، يقول علمني رسول الله صلى الله عليه وسلم التشهد كفي بين كفيه كما يعلمني السورة من القران . واقتص التشهد بمثل ما اقتصوا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Prayers
- Hadith Index
- #901
- Book Index
- 63
Grades
- -
