ஹதீஸ்கள்
#779
ஸஹீஹ் முஸ்லிம் - Menstruation
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் சிறிது நேரம் தாம்பத்திய உறவு கொண்டு,விந்தை வெளியேற்ற முடியாமற்போவது பற்றிக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மனைவியிடமிருந்து தம்மீது பட்டதை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு தொழலாம் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو الربيع الزهراني، حدثنا حماد، حدثنا هشام بن عروة، ح وحدثنا ابو كريب، محمد بن العلاء - واللفظ له - حدثنا ابو معاوية، حدثنا هشام، عن ابيه، عن ابي ايوب، عن ابى بن كعب، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن الرجل يصيب من المراة ثم يكسل فقال " يغسل ما اصابه من المراة ثم يتوضا ويصلي
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Menstruation
- Hadith Index
- #779
- Book Index
- 101
Grades
- -
