ஹதீஸ்கள்
#732
ஸஹீஹ் முஸ்லிம் - Menstruation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள் என்று கூறுவேன். அத்தியாயம் :
وحدثنا يحيى بن يحيى، اخبرنا ابو خيثمة، عن عاصم الاحول، عن معاذة، عن عايشة، قالت كنت اغتسل انا ورسول الله، صلى الله عليه وسلم من اناء - بيني وبينه - واحد فيبادرني حتى اقول دع لي دع لي . قالت وهما جنبان
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Menstruation
- Hadith Index
- #732
- Book Index
- 54
Grades
- -
