ஹதீஸ்கள்
#707
ஸஹீஹ் முஸ்லிம் - Menstruation
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிறு வாசக மாற்றத்துடன் அவ்விரண்டுக்குமிடையே அவர் ஒரு முறை உளூச் செய்துகொள்ளட்டும் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حفص بن غياث، ح وحدثنا ابو كريب، اخبرنا ابن ابي زايدة، ح وحدثني عمرو الناقد، وابن، نمير قالا حدثنا مروان بن معاوية الفزاري، كلهم عن عاصم، عن ابي المتوكل، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اتى احدكم اهله ثم اراد ان يعود فليتوضا " . زاد ابو بكر في حديثه بينهما وضوءا وقال ثم اراد ان يعاود
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Menstruation
- Hadith Index
- #707
- Book Index
- 29
Grades
- -
