ஹதீஸ்கள்
#576
ஸஹீஹ் முஸ்லிம் - Purification
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார். அப்போது அவர் தமது பாதத்தில் நகம் அளவு இடத்தை (கழுவாமல்) விட்டுவிட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று, சரியாக உளூச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர் திரும்பிச் சென்று (மீண்டும் உளூச் செய்து) பின்னர் தொழுதார். $ அத்தியாயம் :
حدثني سلمة بن شبيب، حدثنا الحسن بن محمد بن اعين، حدثنا معقل، عن ابي الزبير، عن جابر، اخبرني عمر بن الخطاب، ان رجلا، توضا فترك موضع ظفر على قدمه فابصره النبي صلى الله عليه وسلم فقال " ارجع فاحسن وضوءك " . فرجع ثم صلى
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Purification
- Hadith Index
- #576
- Book Index
- 43
Grades
- -
