ஹதீஸ்கள்
#447
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்: 1) அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது. 2) அவன் தராசை உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான். 3)(மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் இறைவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது. 4) (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #447
- Book Index
- 352
Grades
- -