ஹதீஸ்கள்
#417
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "...பிறகு என்னிடம் நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பெற்ற தங்கத் தாம்பூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பிறகு எனது (நெஞ்சு) காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، حدثنا معاذ بن هشام، قال حدثني ابي، عن قتادة، حدثنا انس بن مالك، عن مالك بن صعصعة، ان رسول الله صلى الله عليه وسلم قال فذكر نحوه وزاد فيه " فاتيت بطست من ذهب ممتلي حكمة وايمانا فشق من النحر الى مراق البطن فغسل بماء زمزم ثم ملي حكمة وايمانا
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #417
- Book Index
- 322
Grades
- -
