ஹதீஸ்கள்
#404
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ("அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்" எனும் வாசகத்திற்கு பதிலாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையில் ஆழ்த்தமாட்டான்" என்று (கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அவ்வாறே ("என் தந்தையின் சகோதரரே!" என்று வரக்காவிடம் கூறியதற்கு பதிலாக) "என் தந்தையின் சகோதரர் புதல்வரே!" என கதீஜா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثني محمد بن رافع، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، قال قال الزهري واخبرني عروة، عن عايشة، انها قالت اول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحى . وساق الحديث بمثل حديث يونس . غير انه قال فوالله لا يحزنك الله ابدا . وقال قالت خديجة اى ابن عم اسمع من ابن اخيك
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #404
- Book Index
- 309
Grades
- -
