ஹதீஸ்கள்
#344
ஸஹீஹ் முஸ்லிம் - Faith
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, வானத்தைப் படைத்தவர் யார்? பூமியைப் படைத்தவர் யார்?" என்று கேட்பான். அவர் "அல்லாஹ்" என்று பதிலளிப்பார். (பிறகு அல்லாஹ்வைப் படைத்தவர் யார் என்றும் கேட்பான்) என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும், "(இத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டால் "நான் அல்லாஹ்வையும்) அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறுங்கள்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا محمود بن غيلان، حدثنا ابو النضر، حدثنا ابو سعيد المودب، عن هشام بن عروة، بهذا الاسناد ان رسول الله صلى الله عليه وسلم قال " ياتي الشيطان احدكم فيقول من خلق السماء من خلق الارض فيقول الله " . ثم ذكر بمثله وزاد " ورسله
Metadata
- Edition
- ஸஹீஹ் முஸ்லிம்
- Book
- Faith
- Hadith Index
- #344
- Book Index
- 251
Grades
- -
