ஹதீஸ்கள்
#7329
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை தொழுதுவிட்டு மதீனாவின் (புறநகர்ப் பகுதிகளிலுள்ள) மேட்டுக் கிராமங்களுக்குச் செல்வார்கள். அப்போது சூரியன் (மேற்கே) உயர்ந்தே இருக்கும். மற்றோர் அறிவிப்பில், “அந்த மேட்டுக் கிராமங்களின் தூரம் (மதீனாவிலிருந்து) நான்கு அல்லது மூன்று மைல்களாகும்” என்று கூறப்பட்டுள்ளது.58 அத்தியாயம் :
حدثنا ايوب بن سليمان، حدثنا ابو بكر بن ابي اويس، عن سليمان بن بلال، عن صالح بن كيسان، قال ابن شهاب اخبرني انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم كان يصلي العصر فياتي العوالي والشمس مرتفعة. وزاد الليث عن يونس، وبعد العوالي اربعة اميال او ثلاثة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7329
- Book Index
- 58
Grades
- -
