ஹதீஸ்கள்
#7255
ஸஹீஹ் அல்-புகாரீ - Accepting Information Given by a Truthful Person
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (எனது) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா ஆவார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Accepting Information Given by a Truthful Person
- Hadith Index
- #7255
- Book Index
- 10
Grades
- -