ஹதீஸ்கள்
#7165
ஸஹீஹ் அல்-புகாரீ - Judgments
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு தம்பதியர் (பள்ளிவாசலில்) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாக இருந்தேன். அவ்விருவரும் (மணபந்தத்திலிருந்து) பிரித்துவைக்கப்பட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Judgments
- Hadith Index
- #7165
- Book Index
- 29
Grades
- -