ஹதீஸ்கள்
#7073
ஸஹீஹ் அல்-புகாரீ - Afflictions and the End of the World
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “அபூமுஹம்மதே! (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ஒருவர் அம்பு களுடன் நடந்துசென்றார்; அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அம்புகளின் முனைகளைப் பிடித்து (மறைத்து)க்கொள்’ என்று அவரிடம் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?” என்று வினவினேன். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.16 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال قلت لعمرو يا ابا محمد سمعت جابر بن عبد الله، يقول مر رجل بسهام في المسجد فقال له رسول الله صلى الله عليه وسلم " امسك بنصالها ". قال نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Afflictions and the End of the World
- Hadith Index
- #7073
- Book Index
- 24
Grades
- -
