ஹதீஸ்கள்
#6932
ஸஹீஹ் அல்-புகாரீ - Apostates
முஹம்மத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் பாட்டனார்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்கள் (‘காரிஜிய்யாக்கள்’) குறித்துக் கூறியபோது, “(வில்லில் இருந்து புறப்பட்ட) அம்பு வேட்டைப் பிராணியின் உடலில் இருந்து வெளியேறுவதைப் போன்று இவர்கள் இஸ்லாத்தைவிட்டு (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، حدثني ابن وهب، قال حدثني عمر، ان اباه، حدثه عن عبد الله بن عمر وذكر الحرورية فقال قال النبي صلى الله عليه وسلم " يمرقون من الاسلام مروق السهم من الرمية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Apostates
- Hadith Index
- #6932
- Book Index
- 14
Grades
- -
