ஹதீஸ்கள்
#6858
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நிரபராதியான தம் அடிமையின் மீது (விபசாரம் புரிந்துவிட்டதாக) அவதூறு கூறுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6858
- Book Index
- 80
Grades
- -