ஹதீஸ்கள்
#6810
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கை யாளனாக இருந்துகொண்டு திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن الاعمش، عن ذكوان، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " لا يزني الزاني حين يزني وهو مومن، ولا يسرق حين يسرق وهو مومن، ولا يشرب حين يشربها وهو مومن، والتوبة معروضة بعد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6810
- Book Index
- 39
Grades
- -
