ஹதீஸ்கள்
#6778
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண் டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்துபோனால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக் குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، حدثنا خالد بن الحارث، حدثنا سفيان، حدثنا ابو حصين، سمعت عمير بن سعيد النخعي، قال سمعت علي بن ابي طالب رضى الله عنه قال ما كنت لاقيم حدا على احد فيموت، فاجد في نفسي، الا صاحب الخمر، فانه لو مات وديته، وذلك ان رسول الله صلى الله عليه وسلم لم يسنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6778
- Book Index
- 7
Grades
- -
