ஹதீஸ்கள்
#6774
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: குடி போதையிலிருந்த ‘நுஐமான்’ என்பவர், அல்லது ‘அவருடைய புதல்வர்’ நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا عبد الوهاب، عن ايوب، عن ابن ابي مليكة، عن عقبة بن الحارث، قال جيء بالنعيمان او بابن النعيمان شاربا، فامر النبي صلى الله عليه وسلم من كان بالبيت ان يضربوه. قال فضربوه، فكنت انا فيمن ضربه بالنعال
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6774
- Book Index
- 3
Grades
- -
