ஹதீஸ்கள்
#6773
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்சமட்டையாலும் காலணியாலும் அடித்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، حدثنا هشام، عن قتادة، عن انس، ان النبي صلى الله عليه وسلم ح حدثنا ادم حدثنا شعبة حدثنا قتادة عن انس بن مالك رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم ضرب في الخمر بالجريد والنعال، وجلد ابو بكر اربعين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6773
- Book Index
- 2
Grades
- -
